Sunday, October 31, 2010

முடிவிலா ஏக்கம்.

கரைகின்றே காலமதன்
பிடி அறுத்து, சிறகணிந்து
முடிவிலா பெருவெளியில்
உறைகின்ற ஒரு கணத்தின்
காத்திருப்பில் நகர்ந்திடும் நாள்கள்.

No comments:

Post a Comment