Saturday, May 14, 2011

பிரிவு

நிறைந்திருக்கும் மவுன கணங்கள்
சந்திப்பின் சாட்சியாய்
மிஞ்சி இருக்க
தனிமை திண்டலில்
உன் ஸபரிசத்தை
நுகரும் உயிர்
உன்னை தன்னுள் வரைந்திடும்.

No comments:

Post a Comment