Sunday, May 15, 2011

மொழி

வினை, எதிர்வினையாய்
ஊர்ந்திடும் காலம்,
உறைந்திடும் நொடியதில்
லயித்தி கிடக்கும் உயிர்
நின் மொழியின் வருடலில்
மவுனம் துறந்த கணமதில்
இசையறிந்தேன் இசையானேன்.

No comments:

Post a Comment