Monday, October 11, 2010

கதைவெளி

நதி கடக்கும் சுவடுகளின்
புதைந்துள்ள கதைகள் எல்லாம்,
வாசகர் தேடி அலைகின்றன காற்றலைகளில்
சொல்வதற்கான கதை இருந்த போது,
சொல்லாமல் முடிந்த கதைகள் எத்தனையோ
முடிவற்ற கதைவெளியில் உலகம்
பயணித்துப்படியே இருக்கிறது முடிவற்று

No comments:

Post a Comment