Tuesday, September 14, 2010

நாயும் பறவையும்

சிறகு உடைந்த சிறு பறவை
சலனமற்று விழ்ந்து கிடந்தது என் தோட்டம் தனிலே

உறக்கம் தவிர்த்த நாயது பறவையை பிய்த்து தீன்று
பெரும்பசி பொங்கிட காத்து நின்றது.

சிறு பெட்டியில் பூட்டி வைத்தேன்
பறவைதனை காத்திடே

தின்ன உணவு இல்லா நாயும் செத்து விழ்ந்தது.
வானம் மறந்த பறவை ஒரு நாள் பெட்டியில் சுரண்டு ஒழிந்தது.

No comments:

Post a Comment