Thursday, October 7, 2010

நினைவின் நிழல்

நதி கடக்கும் சுவடுகளின்
முகவரி தேடியலையும்
மனம் காத்திருக்கிறது
வெறுமையின் திரை உதற
சிறகுகள் பூட்டிய சிறுபறவையாய்
வெதும்பு கிடக்கும் மனம்
தோண்டி எடுக்கிறது
எழும்புகளை நுகரும் நாய் போல
இறந்து போன பெரும்நினைவுகளை.

No comments:

Post a Comment