Wednesday, October 6, 2010

இசை

இசை எனும் இளம்பெண்
காத்திருக்கிறாள் தன் காதலனுக்கு
அகத்தின் விழிப்பில் பிறக்கும்,
இசையின் உறைவிடம்
அறிந்த இசை ராஜன்
எங்கு உறைக்கிறான்,
அவன் ஸ்பரிச திண்டலில்
என் ரொமங்கள் பூச்சொரிய
ஏகந்த வெளையின்
மெய்மையின் ஒளி பிறக்கும்.

No comments:

Post a Comment