Wednesday, October 6, 2010

பிரிவின் இசை

நேற்று, இன்று, நாளை
என கடந்து செல்லும் காலம்
என்னை இட்டு செல்கிறது
முடிவற்ற ஒர் பெரும்வெளிக்கு,
நம் உள்ளகையின் வழியே
ஒழுகி கரையும் இவ்நொடிகள்
மட்டுமே என் நினைவின் மிச்சமாய் உனக்கு,
உன் கை உதறும் துணிவற்ற
என் விழிகள் கோரும் உன்னிடம்,
விடுவித்தி விடையளிப்பாய்.

No comments:

Post a Comment