Wednesday, October 6, 2010

நிகழ்வுகள்

நிகழ்வுகள்
நிறைந்த வாழ்க்கை சோர்வு அளிக்கிறது,
ஒர் அரசனின் மதுக் கோப்பை போல
நிரப்பட்டு கொண்டே இருக்கிறது,
வாழ்க்கை நிகழ்வுகளால்,
உடலின் ரோமங்களை போல
உதிர்த்திடவே ஆசை
நிகவுகளிலிருந்து,
ஆனால் ஒரு நாய் போல
துரத்தி வந்து
ஒளிவதற்கு இடமின்றி
விழுங்கி நிற்கிறது.

No comments:

Post a Comment